படம் பார்த்து கவி: மழலையோ

by admin 3
61 views

தத்தித்தத்தி நடந்தே

சித்தம் எலாமும்

பித்தம் கொளச்செய்திடும்

சத்தமிலா நடையினிலே

பத்து மாதமாகியே

தத்தக்க பித்தக்காவென

யுத்தமென நடைபயிலும்

அத்தனை மழலையும்

சித்தம் வந்துபோகின்றனரே

நித்தமும் மனமகிழ்வாகிடுதே

குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!