யார் காலையும்
பிடிக்க மாட்டேன்
என்று தர்க்கம் பேசிய தலைக்கனம்
மிக்கவர்களையும் …
தன் உயிரை
தியாகம் செய்தாவது …
தலை குனிந்து
தன் காலை பிடிக்க …
வெந்து தணிகிறது
வெடக்கோழிகள் .
மலையரசன்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
