படம் பார்த்து கவி: வஞ்சி அவள்

by admin 1
53 views

வஞ்சி அவள் கால் கொலுசில்
என் மனம் சிக்கி கொண்டது…

அவள் கொலுசொலி தான் நான் தினம் கேட்கும் இனிய பூபாளம்…

( மிதிலா மகாதேவ்)

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!