படம் பார்த்து கவி: வலிகள்

by admin 1
57 views

வலிகள் பலகண்டு
ஒரு உயிரின் உயிர்
மூச்சை அளந்து வந்தது
ஒரு புதிய உயிர்
சுமந்தவள் சுமையிறக்கி
சுகபட்டாள்
அவ் உயிரின்
மூலகர்த்தா
ஆனந்தமழையில்
நனைந்தான்
உற்றார் உறவினர்
மகழ்ச்சி வெள்ளத்தில்
மூழ்கினார்கள்
ஆனால்
அவ் உயிர்
இவ்நரக பூமியில்
நனட பெறும்
விதி விளையாட்டுக்கு
தயார் ஆனது…
M. W kandeepan❤️🙏

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!