வானம் பார்த்த பூமி என்பார்கள் அது ஒரு தலை காதலோ…
காரணம் உன்னை பார்த்த பூமியை உன் கோப கனலால் இப்படி மாற்றி வைத்துள்ளாயே…
ஏனோ பூமியின் காதலை ஏற்க மறுக்கிறாய்…. 🤔
-- சுபாஷ் மணியன்(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
