படம் பார்த்து கவி: விலங்கு

by admin 1
47 views

குற்றமறியா
கரங்களில்
புகுந்து கொண்டதோ
கால விலங்குகள்
திறவுகோலை
தொலைந்த நிலையில்!!
..பவா

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!