வீழ்த்தபடும் மரங்களும்
பட்டுபோன மரங்களும்
உயிர்ப்பதுன்டு
தாயற்ற செய்யும்
துள்ளிகுதிப்பதுன்டு
வீழ்த்தப்படும் காதலும்
மீட்கபடுவதுன்டு
மீட்டப்படுகின்ற
இந்த
நரம்பு இசைகருவியினால்…
M. W Kandeepan🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)