புத்தகம்:கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்…!
(சிறுகதை நூல்)
ஆசிரியர்:புதுமைப்பித்தன்.
கந்தசாமிப்பிள்ளை’என்ற கதாபாத்திரம் பற்றி…..
கந்தசாமிப்பிள்ளை சென்னை பட்டணத்தில் வாழும் கெளரமான
மனிதர்.வைத்தியத்தொழில் தெரிந்தவர்.கஞ்சத்தனம் கொண்டவர். கடவுள் இவருக்கு விருந்தாளியாக அறிமுகம் ஆகிறார்.பூலோகத்தில் கடவுளுக்கும்..கந்தசாமிப்பிள்ளைக்கும் நடக்கும் யதார்த்தமான உரையாடல்,சமுகத்தில் நடக்கும் அவலங்கள்,மனிதர்கள் வாழும் இடத்தில் கடவுள் வாழ முடியாத
சூழல் இவைகளை கேலியும், கிண்டலும் கலந்து கந்தசாமிப்பிள்ளை புரிய வைப்பது
மிக அபாரம். கதையை படிக்கும் போது..கடவுளைவிட கந்தசாமிப்
பிள்ளைதான் மனதில் நிலைத்து நிற்கும் கதாபாத்திரம் ஆகும்…!!!
புத்தக உலா போட்டி: கவிஞர் இல.இரவி
previous post