10 வரி போட்டிக் கதை: ஒன்னே ஒன்னு..! 

by admin 1
47 views

1. நான் என் காதலியுடன் மெரினா கடற்கரையில் இருந்தேன். 

2. பட்டாணி சுண்டல் சாப்பிட்டோம். 

3. அவள் ஐஸ் கிரீம் கேட்டாள். 

4. தூரத்தில் ஒருவர் வண்டியில் ஐஸ் விற்றார். 

5. எல்லாம் காலி ஆகி விட்டது என்றார். 

6. அவரிடம் இருந்தது ஒரே ஒரு குல்ஃப்பி ஐஸ்..! 

7. நான் யோசிக்காமல் வாங்கினேன். 

8. அவளை சாப்பிட சொன்னேன். 

9. அவள் சப்பி விட்டு எனக்கு கொடுத்தாள். 

10. அம்மா..! அப்பா..!! ரெட்டிப்பு சுவை…!! 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/13578-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!