10 வரி போட்டிக் கதை: ஒய்வு 

by admin 1
63 views

மிதிலா ஆயத்த ஆடையகம் …. ஷிப்ட் முறையில் பெண்களைப் பணிக்கு அமர்த்தி … ஓய்வே இல்லாமல் தையல் இயந்திரங்கள் ஓடிக் கொண்டிருக்க .. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்களுக்கான ஆடைகள் ஏற்றுமதிக்குத்  தயாராகிக் கொண்டிருந்தன.

ஊம் … இவங்களாவது கொஞ்ச நேரமாவது ஓய்வேடுக்கிறாங்க … நமக்குத்தான் 24/7 நேரமும் வேலை. ரிப்பேர் கூட உடனே சரி பண்ணிடறாங்க …. ஏக்கப் பெருமூச்சுவிட்டன  அந்த இயந்திரங்கள் .

அன்று … வேலை பார்க்கும் பெண்களைவிட்டு மெஷின்களுக்கு சந்தனம் , குங்குமம் வைத்தாள் மிதிலா. 

என்னடா நம்ம மேல எந்த கால்களுமே பதியல …யாரையுமே காணோமே ?

அன்று ஆயுதபூஜை என்று அவற்றிக்குத் தெரியுமா என்ன?

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!