10 வரி போட்டிக் கதை: கனவாய் 

by admin 1
38 views

எழுத்தாளர்: மா.வேல்முருகன்

ஃபோட்டோவில் கண்ட அவளைப் போலவே அவளது ஊரும் அழகாக ஜொலிப்பதைகண்டு மதி மயங்கித் தான் போனான்.
விண்மீன் வீதியில் தோரணமாய் இருந்தது போன்ற தோற்றம்.அந்த கணவாய் வழியாக உள்நுழையும் போது ஊரின் மொத்த அழகும் உள்ளத்தைஉருக்கிவிடும் என்று நண்பன் சொன்ன போது நம்பாதவன்.நேரில் பார்த்ததும் நண்பன் சொன்னது பொய் அல்ல உண்மை தான் என்று புரிய தொடங்கிய போது.இயற்கையாக அவளது ஊரோடு அவளையும் பிடித்துபோனதை உணர்ந்தான்.

முற்றும்.

10 வரி கதை போட்டியில்

கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!