10 வரி போட்டிக் கதை: சொர்க்கபுரி 

by admin 2
39 views

முத்து ….பார்த்து எவ்வளோ வருஷங்கள் ஆச்சு எப்படி இருக்கே? குடும்பத்துல எல்லாரும் சௌக்கியம்தானே? இடைவெளி விடாமல் பேசிய மஞ்சுளாவைக் கட்டிக்கொண்டாள் முத்துலட்சுமி. 

காபி ஷாப் …. உம்முகம் ஏன் இவ்வளோ வாட்டமா இருக்குடி முத்து ?

என்னத்தைச் சொல்ல .. அதிகம் படிக்காதவங்கிறதாலே புகுந்த வீட்டில என்னை மிதியடிய விடக் கேவலமாப் பார்க்கிற மாதிரி உணரறேண்டி …கண்களில் நீர் கோர்க்கப் பேசியவளை ஆதுரமாகத் தடவிக் கொடுத்து …

எல்லாமே நாம பார்க்குற பார்வைலதான்… மிதியடின்னு நீயே கேவலமாச் சொல்றியே …ஒரு வீடு சொர்க்கபுரியாவே இருந்தாலும் … அழுக்கைத் தான் எடுத்துக்கிட்டு … சுத்தம் பேணுற மிதியடிகள் இல்லாட்டி முடியுமா சொல்லு?

முத்துலட்சுமியின் விழிகள் ஒளிர்ந்தன.  

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16298-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!