எழுத்தாளர்: நா.பா.மீரா
அம்மா …சும்மா–தொல்லை பண்ணாத …நா குழந்தை பெத்துக்கிட்டதே ஒரு த்ரில்லுகாகத்தான் …யூ டியுபில படிச்சேன்…பண்ணினா …சீக்கிரமே அயசான தோற்றம் வந்துடுமாம் …
தடுமாறிய தாய் புனிதாவை லட்சியம் செய்யாமல் …ஊர்மிளா நகர்ந்துவிட்டாள்.
குழந்தையுடன் தங்கள் பெட்ரூமிலிருந்து வந்த ராகுல் …அத்தை கவலைப்படாதீங்க சரி பண்ணிடலாம் .
அம்மா ரிதுக்குட்டியக் கொடுங்க …ஒரு நாளைக்கு குறைஞ்சது ஐந்து தடவையாவது பீட் பண்ணினா …என் பொண்ணு வளர வளர …ரெண்டுபேருமே பார்க்க சிஸ்டர்ஸ் மாதிரித் தெரிவோமாம் …
புனிதா ராகுலை நோக்க …கையை உயர்த்திக் கண் சிமிட்டினான் .
முற்றும்.