எழுத்தாளர்: சசிதா
தூரத்து பச்சை கண்ணுக்கு குளுமைஎன்பது போல் தான்நிழலில் பார்க்கும் போதுவெண்பனியே முன்பனியே னுபனிப்போல் உருகத்தான் தோன்றும்…நிஜத்தில் வாழும் போது தான் தெரியும் ஒன்றுக்கு இரண்டு சட்டைகளை போட்டும்குளிர் தாங்காமல் கனத்த ஜர்க்கினையும், தலையில் குல்லா கை, கால்களில் உறைகள் -என்றுகண்ணைத்தவிர அனைத்தையும் ஒழித்துக்கொண்டு வாழவைக்கும் – இதுஉருகி உருகி போகும் பனிமழை மட்டும் அல்ல நம் இரத்தத்தை உறைய வைக்கும் பனிமழை என்று…..
முற்றும்