10 வரி போட்டிக் கதை: இன்று புதிதாய்ப் பிறந்தோம் 

by admin 1
85 views

ஞாயிற்றுக்கிழமை. நிதானமாய்த் தூங்கி எழுந்து ….சாப்பிட்டு ஆற அமர உட்கார்ந்தனர் ரவியும், சப்னாவும் .

நாளையிலேருந்து புது ஆபீஸ்….பதட்டமா இருக்கு ரவி . கொரோனா நம்ம வாழ்க்கையிலே எவ்வளவு விளையாடிடுச்சு இல்லே ….ரெண்டு பேருக்கும் வேலை போயி … அடுத்து சம்பளம் குறைவா வேலை கிடைச்சு … இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மீள ஆரம்பிச்சிருக்கோம் .

ஏய் சப்னா … நேத்து யூ டியுபில ஒருஆர்ட்டிகிள் படிச்சேன்  … சிலந்தி வகை நண்டுகள் …ஜப்பானைச் சேர்ந்தவை .வருஷத்துக்கு ஒரு முறை தன் பழைய கடின ஓட்டிலிருந்து வெளியேறி ….புது ஓட்டுக்குள் புகுந்து கொள்ளுமாம் ….

வாழ்க்கையோட போக்கிலேயே போயி அனுபவிப்போம்டா… சொன்ன கணவனைக் கட்டிக் கொண்டாள் சப்னா 

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!