10 வரி போட்டிக் கதை: திட்டம் 

by admin 1
62 views

சைபர் கிரைம் ஆபீஸ் ஒன்றில் வேலை பார்க்கும் மதிவாணன் … ஓய்வுக்காக கிராமத்திலிருந்த நண்பன் குமார் வீட்டுக்குச் சென்றான் .

தோப்பு அருமையா இருக்குடா குமாரு … என்னடா பிரயோசனம் மதி …அடிக்கடி தேங்காய், மாங்காய், பழமெல்லாம் திருடு போகுதே…..

மறுநாள் கிராமத்தில் ஒரே பரபரப்பு … 

டேய் … இரவு நேரம் .. வானத்துல வால் நட்சத்திரம் மாதிரி தெரியுதே ..

அது என்னமோ எரிகல்லாம் ..ராத்திரியில எப்போ வேணா வெடிச்சுச் 

சிதறலாமாம் . பூமியில விழுந்தா ஆளைப் பஸ்பமாக்கிடுமாம் .. ராவுல வெளிய சுத்தாம ஜாக்கிரதையா இருங்க …ஊர் மொத்தமும் இதே பேச்சு 

மதியும் , குமாரும் ஒருவரையொருவர் அர்த்தத்துடன் பார்த்து 

புன்னகைத்துக்  கொண்டனர்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14723-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!