10 வரி போட்டிக் கதை:  வான்குடை வேட்டை 

by admin
68 views

எழுத்தாளர்: ஆகேஷ் மணிவண்ணன்

X நாட்டுக்கும் y நாட்டுக்கும் கடும் போர் நிகழும் காலம் .பல மாதங்கள் நிகழ்ந்த பிறகு கடைசி நாள் எட்டியது.அன்று y நாடு மிகவும் அட்சத்துடன் இருந்தார்கள்.ஏனென்றால் x நாடு ஒரு புதிய வகையான வெடிபொருள் அன்று ஏவுவதாக தகவல் இவர்களுக்கு தெரிய வந்தது.அது மிகவும் கொடியதாக இருக்கும் என்று x நாடு கூறினார்கள்.அப்போது வானத்தில் ஒரு வான்குடை ஒன்று x நாடருகே பறந்து வந்தது.அதை அண்ணார்ந்து எல்லோரும் பார்த்தார்கள். அதில் யாராவது இருகார்களா என்று உற்று கவனித்தார்கள்.சில நேரம் கழிந்தது அந்த வான்குடை டமால் என்று வெடித்தது..வெடித்ததில் y நாடு பாதி அழிந்தது.x நாட்டின் மேல் உலக நாடுகள் கடும் கோபத்தில் இருந்தார்கள்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/11580-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: 

https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!