படம் பார்த்து கவி: நானொரு

by admin 1
75 views

நானொரு தனிமை விரும்பி
ஏனோ
உன்னை கண்ட பின்பு
உன் துணையின்றி
உறங்குவதற்கு கூட
பிடிக்கவில்லை!

-லி.நௌஷாத் கான்-

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!