- ரசிக்கும் அழகே *
இப்பேரண்டத்தின் அழகை ரசிக்க
இதைவிட சிறந்த சிம்மாசனம்
வேறெங்கும் இல்லை…;!
எவருமில்லை என இங்கு வந்து
அமரவில்லை எனை கவர்ந்த
உனை காண வந்தேன்…;!
இலைகளை மட்டும் அல்ல
மலை போல் இருக்கும்
உணையும் தாங்கி சுமப்பேன்
என்றது பாசமுள்ள பட்டமரம்.;!!
இசையின்றி இடைவிடாது
அசைந்தாடும் உனை விழிகளை விரித்து வியந்து பார்க்கும்
மலை போல் பலம் கொண்ட உனை
தாங்கி நிற்கும் பலசாலி நான் என்று
சிகரம் தொட்டு நிற்கிறது
பலசாலி பட்டமரம்…!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
