படம் பார்த்து கவி: என்னவளை பார்த்து

by admin 1
57 views

என்னவளை பார்த்து
தொடட்டு மா என்றேன்
எவ்வளவு என்றால்
நிறையவே என்றேன்
குடியா மூழ்கிவிடும்
என்றாள் அவள்

நான் அவளின்
பூ போன்ற பாதத்தை
என்விரல்களால்
அழுத்தி தொட்டவுடன்
தன் நரம்புக்குள்
பூ பூக்குதே
என்றாள் அவள்

அவளை பார்த்து
தொலை தூரம்
வேண்டாம்
முன்னேறவா என்றேன்
மெதுவாக என்றாள்
அவள்

நான் அவளிடம்
நெருக்கமானேன்

அவள்
தன் கண்இமைகளை
மூடும்போது

இன்பத்தின் உச்சமடி
நீ என்றேன் அவளிடம்
எனக்கு சொந்தமடா
நீ என்றாள் அவள்

நான் அவளை கட்டி
பிடித்தேன்
அவள் என்னை
முத்தம்மிட்டு
காதல் தீபந்தம்
ஏற்றினாள்
M. W Kandeepan

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!