படம் பார்த்து கவி: வெண்மை

by admin 1
64 views

பளிச்சிடும் வெண்மை யாரோ..?
என்னவளின் பால்நிலா தேகமோ..?
தேசமெங்கும் வீசிடும் பரிதியின் செவ்வொளியோ..?
பளிங்கு நீராடல் பேழையோ..?
யாரரிவார்…?
ஐயமில்லை..
என்னவளின் அழகிற்கு ஈடில்லை…!

அனுஷாடேவிட்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!