பூமியின்
காயம்
பிளவாய்
நமை உதிர்க்க
ஊனமாய் போனோமே
நாம்
இயற்கையை மறக்க மறுக்க!!
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
பூமியின்
காயம்
பிளவாய்
நமை உதிர்க்க
ஊனமாய் போனோமே
நாம்
இயற்கையை மறக்க மறுக்க!!
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)