படம் பார்த்து கவி: வானமும் பொய்த்துப்போக

by admin 1
60 views

வானமும் பொய்த்துப்போக
வறண்டு போனது கம்மாய்கள் !
வண்டல் மண் தெரியுமளவிற்கு…

பணத்தின் மீதான ஆசை அதிகரித்ததால்
அன்பும் வறண்டு போனது மனித மனங்களில்…

வாழத்தகுதியற்ற இடமாக மாறிக்கொண்டிருக்கிறதோ இப்பூமி…

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!