படம் பார்த்து கவி: ஓடும் நதி

by admin 1
43 views

ஓடும் நதி அதில் ஒர் ஓடம்
அருகில் தாமரை இலை…
பாரதி சொன்னது போல
பக்கத்தில் ஒரு பத்தினி பெண்…
இருந்தால் இந்த இயற்கை
சொர்க்கம் தான் எனக்கு…!

( மிதிலா மகாதேவ்)

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!