படம் பார்த்து கவி: பந்துவிடு தூது

by admin 1
103 views

தண்ணீரில் மிதந்து செல்லும்
அழகு வண்ணப் பந்தே
என்னை எதிர்பார்த்துக்
கண்ணீரில் மிதந்து
எனக்காக காத்திருக்கும்
என் உயிரக் காதலியைக் கண்டால் நானும் அவளை நினைத்துக் கண்ணீரில் மிதக்கிறேன் விரைவில் வந்து விடுவேன்
என்ற செய்தியை சொல்லிவிடு.

க.ரவீந்திரன்.

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!