10 வரி போட்டிக் கதை: வாழை பழம்

by admin 1
31 views

எழுத்தாளர்: ஆர். சத்யா நாராயணன்

  1. என் பெயரை கடைசியில் சொல்கிறேன் .
  2. எனக்கு உடன் பிறந்தவர்கள் அதிகம் .
  3. செவ்வாழை,பச்சை , மொரிஸ் என பெரியவர்கள் .
  4. கர்பூரவள்ளி , இலக்கி என் சின்னவர்கள் .
  5. ஆனால் எனக்கு உள்ள பெருமை அவர்களுக்கு இல்லை.
  6. ஆமாம் . வினயாக சதுர்த்தி அன்று எனக்கே முக்கியத்துவம்.
  7. ஆயுத பூஜை நான் இல்லாமல் இல்லவே இல்லை .
  8. கோவிலுக்கு உள்ளே செல்ல எனக்கு மட்டுமே அனுமதி .
  9. நான் யார் ? என்று தெரிய வில்லையா …?
  10. நான் தான் ராஜா …பெயர் கதளி அல்லது பூவம்பழம் …!

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/12351-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!