10 வரி போட்டிக் கதை: உயிர் மூச்சு 

by admin 2
57 views

வள்ளி தன்  பிடியிலிருந்து தளரவேயில்லை. போயும் ..போயும் வேலைக்காரி மககிட்டே …அதுவும் வாய் பேச முடியாத ஊமை ….இப்படியா கேடுகெட்டு நடந்துக்குவான் இந்த மகேஷ் …

மனத்துள் புழுங்கிய உமையாள் … இக்கட்டான சூழ்நிலையை கணவன் சர்வேஸ்வரனிடம் கூற….

எம்புள்ளைதான் தப்பு பண்ணான்னு நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கு உன்கிட்ட … பேசாம நாங்க கொடுக்கிற பணத்தை வாங்கிக்கிட்டு ….காதும் காதும் வைச்சா மாதிரி உம்மக பூங்குழலியோட கர்ப்பத்தைக் கலைச்சிடு..

மரபணுச் சோதனையில் மகேஷ்தான் குற்றவாளி என்பது நிரூபணமானது.

மகளிர் போலீஸ் திருமணத்துக்கு வற்புறுத்த… 

எங்களுக்கு மானம்தான் உசிரு … மகளுடன் கம்பிரமாக வெளியேறினாள் வள்ளி.

நன்றி  

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16298-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!