மலர்களில் நிறங்கள்
மனிதரில் நிறங்கள்
மனதில் பேதங்கள்
எனினும்….
ரத்தம் ஒரே நிறம்
தண்ணீர் ஒன்றே
நிறமற்ற நண்பன்…
வண்ணக் குடுவைகள்..
எண்ணம் போல..
உடல் காக்கும்
உயிர் காக்கும்
உயர் நீரே –என்றும்
காப்பேன் உன்னை
S. முத்துக்குமார்
மலர்களில் நிறங்கள்
மனிதரில் நிறங்கள்
மனதில் பேதங்கள்
எனினும்….
ரத்தம் ஒரே நிறம்
தண்ணீர் ஒன்றே
நிறமற்ற நண்பன்…
வண்ணக் குடுவைகள்..
எண்ணம் போல..
உடல் காக்கும்
உயிர் காக்கும்
உயர் நீரே –என்றும்
காப்பேன் உன்னை
S. முத்துக்குமார்