💠பழமொழி:
🔻கோத்திறம் அறிந்து பெண் கொடு.
🔻பாத்திறம் அறிந்து பிச்சை இடு என்பதே சரி.
💠பொருள்:
🔸‘கோ’த்திறம் – கோ என்றால் அரசன் என்று பொருள்.
🔸கோத்திறம் என்றால் அரசனின் திறமை.
🔸‘பா’த்திறம் – பா என்றால் பாடல் என்று பொருள்.
🔸ஒரு மன்னனின் திறமையை அறிந்து அவனுக்கு பெண் கொடுக்க வேண்டும்.
🔸அதே போல ஒரு மன்னம் தன்னுடைய அவையில் கவிபாடும் புலவர்களின் திறமைக்கு ஏற்ப அவன் பரிசு வழங்க வேண்டும்.
