தமிழ் வளர்ப்போம் : பழமொழி

by Admin 4
57 views

பழமொழி :

சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா?

பொருள்:

சும்மாடு – சுமை தூங்குபவர்கள் சுமையின் பாரம் தலையில் தெரியாமல் இருக்க சுமைக்கு கீழ் சும்மாடு வைப்பதுண்டு.

சோழியன் – சோழியை உருட்டி பலன் சொல்லுபவர். இவருடைய தலையில் குடுமி இருக்கும்.

சோழியனுடைய தலையில் இருக்கும் குடுமி சும்மா ஆகிவிட முடியாது என்பதே இந்த பழமொயின் பொருள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!