தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
50 views

✴️பழமொழி:

🌧️விண் பொய்த்தால் மண் பொய்க்கும்!


✴️அர்த்தம் :


🌧️வானம் பொய்த்து விட்டால் நிலத்தில் நீர் இருக்காது.

🌧️பயிர் விளைச்சலும் இருக்காது.

🌧️மழை இல்லை என்றால் விவசாயம் பொய்த்து விடும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!