✴️பழமொழி:
🌧️விண் பொய்த்தால் மண் பொய்க்கும்!
✴️அர்த்தம் :
🌧️வானம் பொய்த்து விட்டால் நிலத்தில் நீர் இருக்காது.
🌧️பயிர் விளைச்சலும் இருக்காது.
🌧️மழை இல்லை என்றால் விவசாயம் பொய்த்து விடும்.
✴️பழமொழி:
🌧️விண் பொய்த்தால் மண் பொய்க்கும்!
✴️அர்த்தம் :
🌧️வானம் பொய்த்து விட்டால் நிலத்தில் நீர் இருக்காது.
🌧️பயிர் விளைச்சலும் இருக்காது.
🌧️மழை இல்லை என்றால் விவசாயம் பொய்த்து விடும்.