தமிழ் வளர்ப்போம் : திருக்குறள்

by Admin 4
21 views

✴️குறள் 188:

துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்

என்னைகொல் ஏதிலார் மாட்டு.

✴️விளக்கம்:

நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?

You may also like

Leave a Comment

error: Content is protected !!