எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
தேர்வு செய்த தலைப்பு: ஆகாயம்
கனவுகளின் திரைச்சீலை
ஆகாயம் அம்மா புடவை போல, விடியலின் வண்ணங்களால் வரையப்பட்டது.
மேல்நோக்கிப் பார்த்தபடி திவ்யாவின் எண்ணங்கள் அலைபாய்ந்தன.
“திவ்யா எப்போதும் வானம் பார்த்த படியே இருக்க அவள் தாய் என்னடி எப்போதும் வானம் பார்த்த படியே இருக்க?
“கீழே விழுந்தா ஒரு பல் கூட இருக்காது என்று எச்சரிக்க..
சிரிப்பாள் திவ்யா
அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்று பின்னர் தான் தாய் பூங்கொடி சொக்கி போய் நின்றாள்..
“சூரியன் மேலே ஏறியதும், வானம் மாறியது. பளபளப்பான மேகங்களுடன் கூடிய ஒரு பிரகாசமான நீலம்.
காலங்கள் உருண்டிட
திவ்யா புத்துணர்ச்சியடைந்தாள், அவளுடைய உற்சாகம் உயர்ந்தது.
“வானத்தின் அழகு ஒரு பரிசு. வாழ்க்கையின் மாயாஜாலத்தின் நினைவூட்டல்.
“பகல் பொழுது சாய்ந்தபோது, வானம் மற்றொரு தலைசிறந்த படைப்பை வரைந்தது. சூடான ஆரஞ்சு, உமிழும் சிவப்பு மற்றும் மென்மையான ஊதா.
“எயர் ஹோஸ்டஸ்” ஆக படித்து ..வானில் பறக்க லட்சியக் கனவோடு படித்து அதில் வெற்றி வாகை சூடினாள் திவ்யா!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.