பூனை புலியாவது சாத்தியமோ….நீரில்
தெரிந்த பிம்பம் கண்டு மருண்டது
பூனை…. ஒருவேளை தான் புலிக்கு
இரை ஆகிவிடுவோமோ என்றே… பாவம்
அதற்கென்ன தெரியும் பிம்பங்கள் பற்றி?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: புலியும், பூனையும்
previous post
பூனை புலியாவது சாத்தியமோ….நீரில்
தெரிந்த பிம்பம் கண்டு மருண்டது
பூனை…. ஒருவேளை தான் புலிக்கு
இரை ஆகிவிடுவோமோ என்றே… பாவம்
அதற்கென்ன தெரியும் பிம்பங்கள் பற்றி?
நாபா.மீரா
