படம் பார்த்து கவி: யாருமில்லா

by admin 1
41 views

யாருமில்லா தனி அறையில்
இருள் அகற்றும் ஒளி விளக்கில்
எனக்கு நானே பொம்மை

எடுப்பார் கை பாவையாய்
எப்போதும் நானிருந்தேன்
எனக்கு நானே பொம்மையாய்
தனிமையில் தான் இருப்பேன்

தாய்க்கு சேய் பொம்மை
கடவுளுக்கு மனிதன் பொம்மை
உயிருக்கு உடல் பொம்மை
எனக்கு நானே பொம்மை
சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!