படம் பார்த்து கவி: ஓடும் இரயிலில்

by admin 1
60 views

ஓடும் இரயிலில்
ஒளிப்படம் எடுக்கும் கருவி
அந்தரத்தில் தொங்கியே
எடுத்த நிழற்படங்கள்
நிலையாய் தானிருக்கும்
இளமை மாறாமல்
இனிமை கொடுக்கும்

இரயில் பயணமாய்
வாழ்வு நகரும்
நிலைப் பொழுதில்
நிலைத்திருப்பதே
நினைவுகளாய் மாறும்

முதுமையில்
தனிமையில்
அசைபோடும் காலம்
இளமை மாறாத
நினைவுகளே
இன்பம் கொடுக்கும்

சர் கணேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!