இரும்புச் சங்கிலி இறுக்கமாய் பிணைந்திருக்க,பழம்பெரும் பூட்டு, கல் வளையத்தில் தொங்குகிறது.மர்மங்கள் மறைக்கிறதா?செல்வங்கள் பாதுகாக்கிறதா?அல்லது கைதியின் சிறைக் கதவை அலங்கரிக்கிறதா?காலத்தின் பொக்கிஷங்கள் உறங்கும்…
admin 3
அளக்கும் நாடா, வெள்ளை நிறத்தில்,எண்களுடன் கூடியது, அங்குலங்களும் சென்டிமீட்டர்களும்.தையல் கலைஞரின் கைகளில்,உடை தைக்க உதவ,துணிகளை அளக்க,உடலின் பரிமாணங்களை எடுக்க,நீளம், அகலம், சுற்றளவு,அனைத்தையும்…
பூட்டது பூட்டியிருக்கையிலே கதவதுவும் திறவாதே திறவுகோல் திறந்துவிடில் கடவொன்று கிடைத்திடுமேகிடைத்திட்ட புதுக்கடவினிலே புத்துலகை காணலாகுமே காணாத காட்சியினை கண்டிடவே காத்திருந்தேன்காத்திருந்த காரணத்தால்…
பூட்ட வேண்டியது பொம்மையின் வாயை-ஆனால்திறக்க வேண்டியது வாய்மையின் வாயை-என்றும்அறிய வேண்டியது நேர்மையின் மகத்துவம்-ஆனால்அறுத்து எரிய வேண்டியது ஊழலின் புற்றுபுரிய வேண்டியது மனிதநேயப்…
சாவியில்லாப் பூட்டு இல்லை ஒட்டியேபிறந்த இரட்டையர்….துவாரந்தனில் சாவிசரியாய்ப் பொருந்திடத் திறந்திடும் பூட்டு…மெளனத்தின் திறவுகோல் வாய்மொழியேமௌனங்கள் விலகிடும் தருணமதில் மனங்களும் திறந்திட சஞ்சலங்கள்…
கருநீலச் சுவற்றில் காலம் வரைந்த ஓவியம்…நிறங்களின் மொழிகள் உணர்வுகளின் வெளிப்பாடு…காற்றடைத்த பையின் மீது பூசப்பட்ட வண்ணங்கள்…ஜொலிக்கும் நிறங்கள்… பறக்கும் மனங்கள்…விண்ணை நோக்கி…
