நீர் பறவையேபெரும்பாலும்நீரிலேயே வாழ்வதால் மட்டும்நீ தூயவள் ஆவதில்லைஜோடியை மாற்றாதகுணம் கொண்டபண்பாட்டால்நீங்களெல்லாம்சில மனிதர்களை விடமேலானவர்கள் தான்!பென்குயின் என்ற பெயருக்குஉங்கள் வம்சாவழிகள் எல்லாம் தகுதியானவர்கள்…
admin 3
-
-
உனது தோற்றம்மிக மிகஅழகு…!வேறு எந்தபிராணிக்கும்இல்லாதது….!! ஆர் சத்திய நாராயணன்
-
அசைந்தாடி நீநடக்கையில் உன்மீது பாசம்வந்து விடுகிறது…தூரத்தில் நின்று நீபார்க்கையில்நட்புக்கரம்நீள்கிறது….ஜோடிகளாய்உலா வருகையில்உவகையாகிறது… நீ விலங்காகநடக்கிறாய் தத்தி…பனிக்கட்டியில்வயிற்றால் எக்கிகடந்து விடுகிறாய்..நீரிலோ உன் இறகுதுடுப்பாகி விடுகிறது…!…
-
நான் உனக்குயாருன்னு கேட்டாள்?செல்லமாகஅவள் கன்னம் கிள்ளிஎன் மன வீட்டின்பென்குயின் என்றேன்வெட்கத்தால் சிரித்தாள்! லி.நௌஷாத் கான்
-
அலவனும் ஆசைக் கொள்வானடி தினம் உன் முகம் காண… கார்மேகமும் கரைந்து போவானடி உன் அழகில்.. கடல் காற்று உனக்கு பாடல்…
-
நீ…பறவையா…?நடக்கும்உயிர் இனமா..?நீஎந்தவகையைசேர்ந்தவள்…?? ஆர் சத்திய நாராயணன்
-
பனிப்பிரதேசத்து ராணி!தத்தை நடையழகி!கிள்ளைப் பேச்சுகுறும்புக் கண்ணி!பறக்கயியலா புள்ளினம்!குளிரில் மிளிரும்செவ்விய அலகியல் பெண்ணவளின், பொறுமை நடையில் மதி மயங்கிய கடவுளும்,மனிதர்இருக்கயியலா தேசத்தில் படைத்து…
-
அரிசி மூட்டைக்குஉயிர் வந்துநடந்து வந்தால்எப்படி இருக்கும்?அப்படி பட்டஒரு அழகான காட்சியைஇரசிக்க வேண்டுமா?ஒரு பென்குயின்நடந்து வருவதைஇரசனையோடு பார்என் வார்தையின்அர்த்தம் உனக்கு மட்டுமேமுழுமையாய் புரியும்!…
-
பென்குவின்…! உன்பெயரிலேயைகுவின்இருக்கிறது…ஆம்.நீராணியே…! ஆர் சத்திய நாராயணன்
-
தொலைக்காட்சியை பார்த்து பென்குயின் அழகு என்றேன்… மனைவி பார்த்த பார்வையில் பெண் குயின் என்றேன் அவள் கன்னம் கிள்ளி… கார்த்தி சொக்கலிங்கம்