எகிறுது தங்கம் விலையே கேட்கையில் அதிருது மக்கள் மனமே… பொன் வைக்கும் இடத்தில் பூவாம்.. போகும் போக்கில் இனி பூ மட்டுமோ?…
Author
admin 3
மினுமினுக்கும் பொன் வடிவமாய்…மனதை மயக்கும் பேரழகாய்…ஆசைப் பெருங்கடலில் அலையெனப் பொங்கும்…“வேண்டும் வேண்டும்” என்ற பேராசைப் பித்து…கண்கவர் நகையாய், கனவுலகக் காட்சியாய்…கறைபடிந்த மனதுக்குத்…
மின்னும் அழகிய கலைவண்ணம்.பாரம்பரியத்தின் பெருமை பேசும்,புதுப்பொலிவுடன் ஜொலிக்கும்.நெக்லஸ், தோடுகள், ஒட்டியாணம்,ஒவ்வொன்றும் ஒரு காவியம்.தெய்வீக ரூபங்கள், நுண்ணிய வேலைப்பாடுகள்,அணிபவரின் அழகை அள்ளித் தெளிக்கும்.திருவிழாக்களின்…
