மழைத்துளிகள் ஜன்னலில்,இதயத்தில் மெல்லிய அலை.வண்ண மலர்கள் அங்கே,கண்களுக்கு விருந்தாய் இங்கே.கருமேகம் சூழ்ந்த வானம்,குளிர்ச்சி படர்ந்த பூவனம்.ஒவ்வொரு துளியும் ஒரு முத்தம்,பூக்களோடு ஒரு…
admin 3
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்கும் அரண்அழகியல்வாதத்துடன் எழில்மிகு தோற்றமாய் ஜொலித்து நிற்கபார்த்துப் பரவசப்பட்டனர்இல்லத்தரசிகள்…சமைக்கப்படும் தடயமில்லாமல்தயக்கத்துடன் இல்லமதில் வடிவமைக்கப்பட்டநோக்கத்தை நோட்டமிட்டு நொந்துபோனசமயலறை!! ஆதி…
எண்ணங்களின் புதுமை ஆக்கமாகிறதுஆக்கத்தின் வலிமை ஆளுகின்றதுகாலக்கோட்பாட்டில்இன்றைய நவீனம்நாளைய பழமையாகலாம்புகழுச்சிக்கு மேல் உச்சி எழலாம்எண்ணங்கள் புதுப்பிக்கப்படாவிடில்எண்ணெய்ப்பிசுக்கும் நுரையீரலை நோக வைக்கும் ஊது குழலும்…
சாகாமல் சாலையைக்கடந்து சேர்வதுவும் சாதனையேசாகசங்கள் செய்திடும் சர்க்கஸ் ஸ்தலமென்றேசகட்டுமேனிக்கு சாலைவிதியை மறந்தலையும் மதியீனரிடையேசாதரணமாய் சாலையிலே செல்வதுவும் சாமன்யமில்லையேபாதசாரியும் பாதையோரமாய் போகையிலும் பரிதாபமாய்ஏதோவொரு…
விசும்பும் கடலும் சங்கமிக்கையில்,இளஞ்சிவப்பு வண்ணம் வானைப் போர்த்திக் கொள்ள,ஆகாயம் அண்ணாந்து பார்த்திட,ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள்,கண்களுக்குப் பெரும் பெட்டகங்களாய்!இயற்கையின் வனப்பைப் போர்த்தி,கம்பீரமாய் நிற்கும்…
