ஆணின் பலத்தில் பெண்ணின் மென்மை சேர்ந்திருக்க,..அன்பின் மொழியில் பேசும் அழகிய ஓவியம் இது!ஆண் கையின் அரவணைப்பில் அடங்கி இருக்கும் பாதம்,பெண்மையின் மென்மையை…
Author
admin 3
மல்லிகையில் பன்னீர் துளி… மழைத்துளியாய் அழகாய் படிந்திருக்க…மொட்டவிழ்க்க காத்திருக்கும் முகைகளும்… பூத்து குலுங்கி சிரிக்கும் பூக்களும்… பச்சை பசுமையில் கண்ணிற்கு விருந்தளிக்கும்…
பாசமென பாசாங்காய் பல்லிளிக்கும் பணப்பித்தர்களின் மத்தியிலேவாசமதை வீசிவிட்டு வெள்ளந்தியாய் விரிந்திருக்கும் வெண்மலரேநீலவானின் நிலவதுவாய் சோலை தனில் பூத்தாயோ ஆழியினுள் சங்கதனை பிளந்தொளிரும்…
