விரல் நுனியில் மின்மினிகள்,ஊதும் காற்றில் ஒளித்திரள்கள்.வானத்து நட்சத்திரம் போல,பறக்கும் தங்கத் துகள்கள்.சிவப்பு இதழ்கள் சிரித்திட,சிதறும் மாயா ஜாலம்.கனவின் தேவதை போல,மின்னிடும் பேரழகு…
Author
admin 3
ஆடம்பரமும்,பகட்டும் பறைசாற்றும் சரிகை இழைகள் கோர்த்த பட்டுப் புடவைகள் பட்டுப் புழுக்கள் மரணம்….மின்னும்வண்ணப் புடவைகள் மறுபிறவியாய்….விலையுயர் பட்டுச் சேலைகள் வார்ட் ரோப்களில்தூங்க……
வண்ண வண்ண பட்டுச் சேலை,வர்ணஜாலம் காட்டுதம்மா!பட்டு நூலில் தரையில் இணைந்து,கம்பீரமாய் ஜொலிக்குதம்மா!வடிவம் பல கண்டு,தனித்துவமாய் மின்னதம்மா!உணர்வுகளில் கலந்த,உன்னதப் படைப்பு இதுவம்மா !பெண்களின்…
