மழலையின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியாக…மங்கையர் மனம் பொங்கும் அறிவிப்பு!!மாடவீதியில் உள்ள மாடிக் கடையில் …ஆடித் தள்ளுபடி அதிரடி விற்பனை.வண்ண வண்ண ரங்கோலியாக…
Author
admin 3
ஆடம்பர பொன்நகையை விட,சில பெண்களுக்கு பட்டு என்றால் அலாதி ப்ரியம்.கண்களில் மின்னும் காந்தம்போல்,இதயத்தில் குடிபுகுந்த சித்திரம்.உடலில் உடுத்திய பொன்மகளாய்,நடையில் சிட்டாகப் பறக்கும்…
கண்ணுக்குப் புலப்படாத கரம் ஒன்றுபூக்களையும் பட்டாம்பூச்சிகளையும் ஏந்தி நிற்கிறது.அழகுக்கும் வாழ்விற்கும் புதிய வடிவம் கொடுத்து,மறைந்திருக்கும் உயிரின் மகிமையைச் சொல்கிறது.எக்ஸ்ரேயில் தெரியும் எலும்புக்கூடு,மரணத்தின்…
