எது அவசியம்..? சுயநலம்இருப்பதுதவறுஅல்ல…. தனக்குமீஞ்சியேதானதர்மம்… எல்லாரும்எல்லாமும்பெற வேண்டும்… இதுபொதுநலன்தான்…. பொதுநலன்இருந்தால்மிகச்சிறப்பு… சுயநலத்தைவிட்டுபொதுநலன்அபத்தம்… பொது நலனுக்காகவேலையைஇழந்தேன்… இப்போதும்அவதிபடுவதுநான்மட்டுமே…!! ஆர். சத்திய நாராயணன்.
Author
admin 3
புலன்கள் நிச்சிந்தையாய் உறங்க புலனங்களோ 24/7 செயல்பாட்டில்..வாழ்க்கை ஸ்டேட்டஸ் அநாமதேயமாய் செயலியிலோ நொடிக்கொரு ஸ்டேட்டஸ்….மனத்தின் மாயபிம்பங்கள் எதிரொளிக்கும் உணர்வுகளின் ஊர்வலமாய் எமோஜிகள்….…
காதல் கடிதம் வரையகவிதைகள் பல படைக்கதிருமணத்தை. பதிவு செய்யபிறப்பு சான்றிதழில் கையொப்பமிடஅட்மிஷன் ஃபார்மில் கையெழுத்திடகடிதமெழுதி உறவு வளர்க்கபிரிவெழுதி காதலை நிரப்பகாகிதத்தின் காவியங்கள்…
எண்ணத்தை பிரதிபலிக்கும் ஆயுதம்.எதிர்கால சந்ததிக்குஆவணம்.கல்விக்கு வழிகாட்டும் சாசனம்.கற்போர்க்கு வேண்டுமிந்த சீதனம்.அச்சு ஊடகங்களின் இதயம்அலங்கார பூக்களெனஉதயம்.கறையானுக்கு பிடித்தமான உணவு.காதலரை இணைத்திடும்உணர்வு.ஓவியம்,கதைகளின்காவியம்.உழைப்புக்கு ஊதியமாகும் காகிதம்…
