எவனையும் வெற்று காகிதம் என்று ஒருபோதும் எண்ணதே..ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான்..நீயும் அவனை அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். ©மகாகவி
Nirmal
முதுகில் சொருகியிருந்த முதல் கத்தியைபிடுங்கிப் பார்த்தேன்அன்பென்று எழுதியிருந்தது. இரண்டாம் கத்தியை பிடுங்கிப் பார்த்தேன்அக்கரையென்று எழுதியிருந்தது. தாளவியலாத வலியோடும்காயங்களோடும்குருதிச் சொட்ட சொட்டமூன்றாம் கத்தியை…
மனைவி : என்னங்க பொண்ணுங்களோட மனசு பெருசா… அல்லது பசங்களோட மனசு பெருசா… கணவன் : பசங்களுக்குதான் பெரிய மனசு…… மனைவி…
வாஷ்பேஷினில் பேக்கிங் சோடா சிறிதளவு கொட்டி வைத்தால் கரப்பான் பூச்சிகள் வராது.
எவ்வளவு வசீகரமான கண்கள் இருந்தும் புருவங்கள் சரியாக இல்லையென்றால் எடுப்பாக இருக்காது. இதனால் புருவங்களைப் பராமரிப்பதும் அவசியம். இன்று பார்லர்களில் புருவங்களை…
உலகிலேயே முதன்முறையாக உமிழ்நீரைக் கொண்டு அறியக்கூடிய புதிய தயாரிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. `சாலிஸ்டிக்’ (Salistick) என்று அறியப்படும் இந்தச் சோதனைக் கருவியை,…
வைட்டமின் ஏ உள்ள உணவுகள் கண்களுக்கு மிகவும் நல்லது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் உள்ள மாம்பழம், ஆரஞ்சு, கேரட், பூசணிக்காய்…
1. தனிமையாய் இருக்காதீர். 2. உங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். 3. புது இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். 4. புதிய…
முதலில் பழரசம் அல்லது பழங்களைச் சாப்பிட்டு உணவைத் தொடங்க வேண்டும். இதனால் வயிற்றில் ஏற்படும் சுகத்தை உணர்வீர்கள். நிச்சயமாகப் பழம் சாப்பிடும்போது…
