வலி கொடுத்தவளே! வலி நிவாரணியாக குளிர் திண்டால் ஒத்தடம் கொடுத்தால், எத்தனை வலியையும் தாங்குமோ? என் மனம். திண்டின் மென்மையால் மறந்தேன்…
செப்டம்பர்
கையோடுமுட்டியைமுதுகோஏதுவாக இருந்தாலும்..உன்னைஒத்தடம்கொடுத்தால்…நிமிடங்களில்மறைந்து போகிறதேவலி..! ஆர் சத்திய நாராயணன்
வலியை வலிந்துவிலக்கும் வித்தகன். குளிர் சாதன பெட்டிக்குள்மட்டுமல்ல; என் மனத்திலும்உனக்குத் தனியிடம் உண்டு; என்றும் நன்றியுடன்… சசிகலா விஸ்வநாதன்
ஜெல் பேடாய்ஒட்டி கொள்ள நீயிருந்தால்அந்த காய்ச்சல்அடிக்கடி வந்தால் தான் என்னடி?! லி.நௌஷாத் கான்
முதுகு வலிவந்தால்நீதான்நிவாரணம்..!மெய்யாக…!! ஆர் சத்திய நாராயணன்
ஆயிரம் மைல்களுக்கு அப்பால்கடல் கடந்து வந்தாலும்அக்கறையாய்நீ கொடுத்தகூலிங் பேட்களில்இன்னமும் மிச்சமிறுக்கிறதுஒரு பெருங்காதல்! லி.நௌஷாத் கான்
உடலைக் குளுவிர்க்கஜெல் பேட் போலஎன் உள்ளத்தைகுளுவிர்க்க ஜெல் பேடாகவந்தவளே வாழ்க நீ க.ரவீந்திரன்.
உன் புன்னகை ஒன்றே போதுமடி உன் பிரிவுக்கான வலி நிவாரணியாக… கடுகடுக்க வலிகின்ற கால்கள்… நெஞ்சை தொட்டு நிற்கின்ற தாகம் ஒன்றாவது…
எப்பேர் பட்டஎன் உடல் வலிகளையும்கடலை ஞாபகப்படுத்தும்குளிர் ஜெல் பேட்களை கொண்டுகுறைத்து கொள்வேன்உன்னால்வடுவாய் மாறி விட்ட-என்மனக்காயங்களைஎங்கே போய் ஆற்றுவேன்?! லி.நௌஷாத் கான்
உடல் பாகங்களின் வலிகள் போக்க குளிர்விக்கும் ஜெல் பட்டைகள்…. ஊமை மனங்களின் வலிக்கு? தன்மையாய் பேசி…. தண்மை பரவச் செய்திடும் ஆற்றுதலும்……
