மெல்ல நட.மெல்ல நட..உன்மேனிஎன்ன் ஆகும்..? ஆர் சத்திய நாராயணன்
செப்டம்பர்
குளிரான கடலில்,அசையாது நிற்கும்,எனது நண்பன்,பென்குயின்,உன்னைக் காணும். கருப்புப் பனியில்,வெள்ளைப் பாகங்கள்,உன் மெல்லியநடனத்தில்,அசுர காதல்கள். சோம்பலாய் உனது அருகே,பரவாயில்லை,சுறுசுறுப்பாய் நீஎனக்கு தேவை. குழந்தைகள்…
பென்குயினை பற்றிகவிதையொன்றைஎழுதி கேட்கிறாய்?பென்குயினேபென்குயினை பற்றிஎழுத சொல்லி கேட்பதைமுதல் முறையாய்இப்போது தான்பார்க்கிறேன்! லி.நௌஷாத் கான்
புள்ளினமாய் மெல்லின நடையில்மென்பஞ்சு மேகப்பொதியாய்கருப்புச்சட்டை நீதிபதியாய்இருகை நீட்டி இடையை ஆட்டிஅசைந்து வரும் அழகுத் தேராய்ஆடி ஆடி வரும் அதிசயம்இறக்கை இருந்தும்பறக்கை கைசேராததைகுறையெனப்…
காஷ்மீர் போன்றபனிபிரதேசம் அதுகுளிரையும்-அங்குள்ளவெள்ளை பனிகட்டிகளையும்ரசித்து கொண்டிருந்தேன்அப்போதுபென்குயின் ஒன்றுஸ்கேட்டிங் செய்து கொண்டேஎனை பார்த்துடேட்டிங் போலாமா என்றதுஏனோபதில் பேச முடியாமல்மௌன சாமியாராய் நின்றேன்! லி.நௌஷாத்…
துள்ளி குதித்து நழுவிவிழும் பனி நீர் பறவையேஉன்னை பார்க்கும் பொழுதுஎன்னை மறந்துசிறுபிள்ளை ஆகி விடுகிறேன்.நீர் பறவை என்ற உன்பெயரிலேயே மயங்குவதற்கு காரணம்…
பென்குயின்!பலவண்ணக்கலர்பறவை!நடப்பதோ அழகோஅழகு!குழந்தைகளின் செல்லப்பிராணிகளில்ஓன்று! பாரதிராஜன் என்கிற ரங்கராஜன்
நீநடந்தால்உன் நடை அழகு..நீதத்தினால்அதுவும் அழகு…! ஆர் சத்திய நாராயணன் நன்றி வாழ்த்துக்கள்
இறக்கையெனும் கைகளால்ஆழியின் அலைகளுக்குச்சோழி போட்டுமுரணாய் முன்னேறும்மீத்திறமிக்க பட்சி நீ… ஆதி தனபால்
தினம்,தினம்மனம் கவி பாடியதுஏனோகனவில் வந்தபென்குயின் ஒன்றுகவிதையெழுதஉனக்கான கருப்பொருளைதரமாட்டேன் என்றதுகவிதைகளோடு வாழ்பவனுக்குகருப்பொருள் எதற்க்கு?உதித்து மறையும்சூரியனை போல்மனித வாழ்வும்தினம்,தினம் மாறும்.தனமே நிரந்தரமில்லாதது அதை தேடிஇயந்திர…
