உடைந்த தேங்காயின்உண்ணக்கிடைக்கும்பிசிறுகளின் எண்ணிக்கையைகணக்கிட்டு மகிழும்குழந்தையின் மனது. 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
ஜூன்
-
-
ஏ மரமே நீ,இறந்தாலும் இறவாப்புகழ் கொண்டுதந்திடுவாய் சரம் கருவிகளை!கிதாரின் உலோகச் சரங்கள் வழிஉருகி ஓடும் ஆன்மாவின் ராகம்!,இத்துப்போன மனதைஉயிர்ப்பிக்கும் மருத்துவரோ!மன அழுத்தம்…
-
தாலாட்டும் இசையேஇன்பத்தில் இன்றியமையாததும்இயற்கை வரமழித்த வரப்பிரசாதமும்வாழ்வில் கொட்டி கிடக்கும்கோடி இன்பங்களுக்கு கைகோர்த்து நிற்பது இசையன்றிஇவ்வையகமில்லை என்பதுஏட்டில் இல்லா உண்மை,!மறத்து போன பல…
-
பட்டமரம் மண்ணுக்குள் வேர்ப்பரப்பி விருட்சமாகவளர்ந்து ஜீவன்களுக்குமகத்தான உதவிசெய்து பசுமைதந்து பழுத்துகாய்ந்த சருகாகஉதிர்ந்த மரம் முதுமையானலும் முடிந்தஉதவிகள் செய்து….. தனிமையைத் தாங்கும்ஆசானாக உயர்ந்துநிற்கும்…
-
வீழ்த்தபடும் மரங்களும்பட்டுபோன மரங்களும்உயிர்ப்பதுன்டு தாயற்ற செய்யும்துள்ளிகுதிப்பதுன்டுவீழ்த்தப்படும் காதலும்மீட்கபடுவதுன்டுமீட்டப்படுகின்றஇந்தநரம்பு இசைகருவியினால்…M. W Kandeepan🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
-
-
கிதார் இசைக்கருவி கேட்போருக்கு இன்பம்இதனை ரசிக்காதவர்களுக்கு அதுவே துன்பம்எந்த மரத்திலிருந்து உனக்கு வடிவம் கொடுத்தற்குவந்தனை செய்வதற்காக இசையிசைத்துவேர்களை மலர விட்டாயோ?சிவராமன் ரவி,…
-
-
-
காரிகையின் கரிய விழிகள்அஞ்சனம் அழிய அழுகின்றன..கடந்து விட்டேன்மறந்து விட்டேன்இழந்து விட்டேன் என்றகரும் பக்கங்கள் மொழிகையில்….இழந்து விடவுமில்லைஇறந்து விடவுமில்லை…உருவமாய் நானிருக்கஅருவம் தேடுகிறாய்…வீணையாய் நானிருக்க…