மின்னும் கைகளில் மெஹந்தியின் அழகு,மாறாத நேசத்தின் மௌனக் கவிதை.அருகினில் நீயெனும் சுகமான அணைப்பு,அழகிய வாழ்வின் ஆழமான பிணைப்பு.இதயத்தின் ஓசைகள் ஒன்றாய் ஒலிக்கும்,இணைந்த…
Category:
ஜூலை
கருமேகங்கள் வானை அணைத்து, இரவின் போர்வை முழுவதையும் போர்த்திக் கொண்டன.அப்படியும், இயற்கையின் அதிசயம் சிறு வெளிச்சமாய் எட்டிப்பார்க்க,கீழே, பள்ளத்தாக்கில், நகரத்தின் விளக்குகள்…
தலைமீது கலசமாய்,தாளத்தோடு கால்களும்,குதூகலத்தில் முகங்களும் –ஆடிடும் கரகத்தின் கோலமிது!வர்ண ஜாலம் பின்னணியில்,வசீகர புன்னகை முன்னணியில்,பாரம்பரியம் பேசிடுதே –பார்க்கப் பார்க்க பரவசமே!ஆண், பெண்…
