அன்னையின் அணைப்பிற்கோஅவள்தன் அமுதிற்கோஅஞ்சுகவுடல் அசதிக்கோஅழுகிறது குழந்தை!உயிர்மெய் அறியாஅவ்வழுகை மொழியும்அடக்கி ஆளப்படுகிறதுசெயற்கை வாய்ப்பூட்டால்! புனிதா பார்த்திபன்
Category:
ஜூலை
-
-
-
-
குழந்தை பால் குடிக்கதாய்ப்பால் புட்டிப்பால்இயற்கை செயற்கைவேறுபாடு பார்க்குமாகுழந்தையின் திறமைக்குதடையாகுமா புட்டிப்பால்தாயின் சீராட்டு தாலாட்டுபாராட்டு மாறுமா க.ரவீந்திரன்.
-
அமுது ஆற்றும் வரைஅழும் குழந்தைக்குஆறுதல் தருமாம்சிப்பர் நிப்பிள்… அடிமையான பிஞ்சுஅமுதினைதேடித் தேடி…..‘மாயப்பால்’ அருந்திஉறங்கிப் போகும்… வைக்கோல் கன்றைகாட்டிக் காட்டிபசுவிடம் பால்கறப்பதைப் போல்….…
-
-
-
-
-